ஒடிசா

புவனேஸ்வர்: உடலுறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் செய்யப்படும் என்று இந்தியாவின் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
பாலாசூர்: இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பேருந்தை ஓட்டிச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் 60க்கு மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிவிட்டு, அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
புவனேஸ்வர்: இந்தியாவிலேயே முதல்முறையாக ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, மருந்து, ரத்தம் ஆகியவற்றை பிற சுகாதார நிலையங்களுக்கு விரைவாக அனுப்பி வைக்க வசதியாக ஆளில்லா வானூர்தி சேவையை அறிமுகம் செய்துள்ளது.
புவனேஸ்வர்: அண்மையில் ஒடிசாவில் ஒரு வழக்கு விசாரணையின்போது, ஒடிசா உயர் நீதிமன்றம், அம்மாநில தலைமைச் செயலருக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தது.
புவனேஸ்வர்: ஒடிசாவின் பாரம்பரிய உணவான எறும்புச் சட்னிக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.